12 ஆண்டுகால பணி; தூய்மை பணியாளரை காலால் எட்டி உதைத்து வீட்டுக்கு அனுப்பிய மருத்துவர்

12 ஆண்டுகால பணி; தூய்மை பணியாளரை காலால் எட்டி உதைத்து வீட்டுக்கு அனுப்பிய மருத்துவர்

Published : Oct 11, 2023, 05:03 PM IST

நாமகல்லில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய தூய்மை பணியாளரை மூத்த மருத்துவர் காலால் உதைத்தும், அடித்தும் வெளியே அனுப்பும் வீயோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் கோட்டை சாலையில் குமரன் பாலி கிளினிக் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ராஜ்குமார் என்பவர் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் தூய்மைப் பணியாளரை  அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

இத்தொடர்பாக மருத்துவர் ராஜ்குமாரிடம் கேட்ட போது பெண் தூய்மைப்பணியாளர் 12 ஆண்டுகளாக மருத்துவமனையில் பணிபுரிந்த வந்தார். கடந்த 9ம் தேதி திங்கள் கிழமை மருத்துவமனையை தூய்மை செய்யவில்லை என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது தொடர்பாக தூய்மைப் பணியாளரிடம்  கேட்டதாகவும், தூய்மைப் பணியாளரை அடிக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் தூய்மை பணியாளரை வேலைக்கு வர வேண்டாம் என மருத்துவர் ராஜ்குமார் தெரிவித்ததால் அந்த பெண் பணியாளர் மருத்துவமனைக்கு வேலைக்கு வரவில்லை. இந்த நிலையில் பெண் தூய்மைப் பணியாளரை மருத்துவர் ராஜ்குமார் அடித்து, காலால் எட்டி உதைத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி நாமக்கல்லில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

00:49Shocking Video: கவனக்குறைவாக சாலையை கடந்த XL வாகனம்; அசுர வேகத்தில் வந்து அடித்து தூக்கிய தனியார் பேருந்து
02:28Government Bus : நாமக்கல்.. அரசு பேருந்தின் அவல நிலை.. ஓடும்போதே உடைந்த போல்ட் & நட் - அடுத்து நடந்தது என்ன?
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
03:18Raid : தேர்தல் நேரம்.. பணம் பதுக்கி வைத்ததாக தகவல் - முன்னாள் திமுக MLA ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் சோதனை!
02:11Car Accident : நாமக்கல் மாவட்டம்.. மரத்தின் மீது மோதிய கார் - 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!
07:42எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் ஆணவ பேச்சு
04:31Vijay: 15 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; தமிழக வெற்றி கழகத்தில் வெடித்த சர்ச்சை
01:23அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்த பாம்புகள்; அசால்டாக கையில் எடுத்து சென்று வழி அனுப்பிய இளைஞர்கள்
03:01காரில் இருந்து எட்டி பார்த்த நல்ல பாம்பு; காரை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்த விவசாயி
02:07உலக நன்மை வேண்டி நாமக்கல்லில் 2000 சித்தர்கள் பங்கேற்கும் சிறப்பு யாகம்; பொதுமக்களுக்கு அழைப்பு