மயிலாடுதுறையில் புத்தர் சிலையுடன் கரை ஒதுங்கிய தெப்பம்; அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறையில் புத்தர் சிலையுடன் கரை ஒதுங்கிய தெப்பம்; அதிகாரிகள் ஆய்வு

Published : Jan 06, 2023, 11:50 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை அருகே ஆளில்லாமல் சிறிய அளவிலான புத்தர் சிலையுடன் கரை ஒதுங்கிய தெப்பம் குறித்து கடலோர காவல்படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  கடலில் தெப்பம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனை கண்ட மீனவர்கள் அருகில் சென்று பார்த்தபோது  மரத்தினால் செய்யப்பட்ட தெப்பம் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் அதில் சிறிய புத்தர் சிலை ஒன்றும் இருந்தது. 

மிதந்து வந்த தெப்பத்தை கயிற்றால் கட்டி கரைக்கு இழுத்து வந்து உப்பனாற்றில் கட்டி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்த தெப்பத்தை பார்வையிட்டு காவல் துறையினர் ஆய்வு செய்தனர். 

வெளிநாடுகளில் தெப்பம் செய்து கடலில் விழா கொண்டாடும்போது திசை மாறி இப்பகுதிக்கு வந்ததா இந்த தெப்பம் எந்த நாட்டை சேர்ந்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜயைச் சந்தித்த த.வெ.க. மாவட்ட செயலாளரைக் கொண்டாடிய தொண்டர்கள்!
01:42சீர்காழி அருகே பேருந்து நிலைத்தில் வசித்த முதியவர் மீட்பு: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுகள்!
01:59Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!
01:16Nagai : பாட்டி மேல் கோபம்.. வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் - விரைந்து செயல்பட்டு மீட்ட நாகை போலீசார்! Video!
02:07நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்த திமுக கவுன்சிலரின் கணவர்; பேனரை அகற்றியதால் ஆவேசம்!!
03:15சாதி, மதம் பேதமின்றி நாள் முழுவதும் விநியோகிக்கப்பட்ட கறி சோறு; 200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
03:36Ash Wednesday 2024: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது
03:01அவரு யோசிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டார்; விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பாலா நச் பதில்
06:01மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் நீச்சல் அடித்த தவளை; வாடிக்கையாளர் அதிர்ச்சி
01:165 கொள்ளையர்கள் . . . 35 கி.மீ. சேசிங்; சினிமா காட்சிகளை மிஞ்சிய தமிழக போலீசாரின் அதிரடி வேட்டை