குத்தாலம் அருகே செல்வ கணபதி கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்! - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

குத்தாலம் அருகே செல்வ கணபதி கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்! - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Published : Feb 17, 2023, 11:40 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே செல்வ கணபதி விநாயகர் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கீழவெளி சாலை ஸ்ரீராம் நகரில் செல்வ கணபதி விநாயகர் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதன்கிழமை முதற் கால பூஜை தொடங்கப்பட்டு விக்னேஸ்வரா பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது நேற்று இரண்டாம் கால பூஜை தொடங்கப்பட்டு பூர்ணாஹுதி புனித நீர் நிரப்பப்பட்ட கடம் புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி பின்னர் கோபுரத்தை வந்தடைந்தனர். ஓதுவா மூர்த்திகள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபாடு செய்தனர்  

விஜயைச் சந்தித்த த.வெ.க. மாவட்ட செயலாளரைக் கொண்டாடிய தொண்டர்கள்!
01:42சீர்காழி அருகே பேருந்து நிலைத்தில் வசித்த முதியவர் மீட்பு: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுகள்!
01:59Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!
01:16Nagai : பாட்டி மேல் கோபம்.. வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் - விரைந்து செயல்பட்டு மீட்ட நாகை போலீசார்! Video!
02:07நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்த திமுக கவுன்சிலரின் கணவர்; பேனரை அகற்றியதால் ஆவேசம்!!
03:15சாதி, மதம் பேதமின்றி நாள் முழுவதும் விநியோகிக்கப்பட்ட கறி சோறு; 200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
03:36Ash Wednesday 2024: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது
03:01அவரு யோசிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டார்; விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பாலா நச் பதில்
06:01மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் நீச்சல் அடித்த தவளை; வாடிக்கையாளர் அதிர்ச்சி
01:165 கொள்ளையர்கள் . . . 35 கி.மீ. சேசிங்; சினிமா காட்சிகளை மிஞ்சிய தமிழக போலீசாரின் அதிரடி வேட்டை