'இப்படி இருந்தால் நாங்கள் எப்படி போவது' மறியல் போராட்டத்தில் நடுவே பள்ளி மாணவன் பேச்சு..!

'இப்படி இருந்தால் நாங்கள் எப்படி போவது' மறியல் போராட்டத்தில் நடுவே பள்ளி மாணவன் பேச்சு..!

Published : Sep 13, 2019, 01:10 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கும்பரம் சாலையில் கட்டிகணபள்ளி கிராமத்தில் சாலை மறியல் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது  

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பருத்தி பள்ளி,மயிலே பள்ளி, தின்னூர் மைலே பள்ளி, தின்னுர் பெரிய பாப்பன பள்ளி கிராமங்களிலிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது சாலைமறியல் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் தொடர்ந்து குடிநீர் வசதி ஏற்பாடு செய்ததால் பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதறகாக  தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கின்றனர் தகவல் அறிந்த சூளகிரி விரைந்து வந்த காவல் துறையினர் பேச்சு வரத்தை நடத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது

00:22கிருஷ்ணகிரி: 3 மாதம் மழை இல்லை.. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை.. கிடா வெட்டி கிராம மக்கள் வழிபாடு..
01:40Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!
2000:00ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? ஓசூரில் ராமானுஜ ஜீயர் பேட்டி
00:50பாஜகவிற்கு தில்லு, தைரியம் இருந்தால் இதை செய்து காட்டுங்கள் - கே.பி.முனுசாமி பகிரங்க சவால்
02:00ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் ரதத்திற்கு ஓசூரில் தேவாரம் பாடி சிவ பக்தர்கள் சிறப்பு வரவேற்பு
03:11ஆ.ராசாவுக்கு ஆப்பு.. பாஜக உடன் கூட்டணி? நடிகர் விஜய்க்கு வாழ்த்து.. அதிரடி காட்டும் இபிஎஸ்..!
03:01ஓசூரில் முதன்முறையாக நடைப்பெற்ற மார்கழியில் மக்களிசை, திரளான ரசிகர்கள் பங்கேற்பு
02:46கிருஷ்ணகிரியில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த எம்.பி. செல்லகுமார்
00:30வெயிலுக்கு இதமாக குடும்பத்தோடு ஏரியில் கும்மாளம் போடும் காட்டு யானைகள்
00:53சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி