பெண்கள்‌ மனதில்‌ உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும்‌. குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை 1,000 இன்னும்‌, அதிகபட்சம்‌ 5 மாதங்களுக்குள்‌ வழங்கப்படும்‌. அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ எடுத்துள்ளார்‌" என ஈரோட்டில்‌ அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ உறுதி அளித்துள்ளார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பெண்கள்‌ மனதில்‌ உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும்‌. குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை 1,000 இன்னும்‌, அதிகபட்சம்‌ 5 மாதங்களுக்குள்‌ வழங்கப்படும்‌. அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ எடுத்து வருகிறார் " என ஈரோட்டில்‌ அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ தெரிவித்துள்ளார். 

 

03:22Train : "இது என்ன சதாப்திக்கு வந்த சோதனை".. கனமழையால் Super Fast ரயிலில் ஒழுகிய மழை நீர் - மக்கள் அவதி! Video!
01:35சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் பெய்த திடீர் கோடை மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி.!!
12:19மோடி எத்தனைமுறை தமிழகம் வந்தாலும் பாஜகவிற்கு யாரும் வாக்களிக்கப் போவதில்லை - தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி!
00:58சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி! மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டம்.!
02:06வாக்காளர்களுக்கு விநியோகிக்க கோவையில் இருந்து எடுத்து வரப்பட்ட 13 கி. வெள்ளி? அதிகாரிகள் அதிரடி சோதனை
10:06நான் தேர்தலில் போட்டியிடுவேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா பேட்டி!
02:04பரிசலில் ஆடி அசைந்து மறுகரை வந்த பண்ணாரி மாரியம்மன்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து வரவேற்பு
02:19திமுக ஒன்றிய செயலாளர் கொலை.. குற்றவாளிகள் ஐந்து பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்..
02:11பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆம்னி வேன் மீது மோதிய தனியார் பேருந்து.. ஈரோடு அருகே பரபரப்பு
00:43ஈரோட்டில் லாரியை வழிமறித்து கரும்புகளை ருசி பார்த்த காட்டு யானை; ஓட்டுநரை துரத்தி அட்ராசிட்டி
Read more