அருந்ததியர்களை வந்தேறிகள் என்று விமர்சித்த சீமானுக்கு வலுக்கும் கண்டனம்! தொடரும் ஆர்ப்பாட்டம்!

அருந்ததியர்களை வந்தேறிகள் என்று விமர்சித்த சீமானுக்கு வலுக்கும் கண்டனம்! தொடரும் ஆர்ப்பாட்டம்!

Published : Feb 18, 2023, 12:51 PM ISTUpdated : Feb 18, 2023, 04:28 PM IST

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அருந்ததிய சமூதயத்தினரை வந்தேறிகள் என்று விமர்சித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது
 

பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி ராஜாஜி புரம் பகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக இடையே கைகலப்பு ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததிய சமூதயத்தினரை வந்தேறிகள் என்றும், மலம் அல்லுவதற்கு ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்றும் விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சீமானை கண்டித்து மறியல் போராட்டத்தில் அருந்ததியர் சமுதாயத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

03:22Train : "இது என்ன சதாப்திக்கு வந்த சோதனை".. கனமழையால் Super Fast ரயிலில் ஒழுகிய மழை நீர் - மக்கள் அவதி! Video!
01:35சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் பெய்த திடீர் கோடை மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி.!!
12:19மோடி எத்தனைமுறை தமிழகம் வந்தாலும் பாஜகவிற்கு யாரும் வாக்களிக்கப் போவதில்லை - தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி!
00:58சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி! மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டம்.!
02:06வாக்காளர்களுக்கு விநியோகிக்க கோவையில் இருந்து எடுத்து வரப்பட்ட 13 கி. வெள்ளி? அதிகாரிகள் அதிரடி சோதனை
10:06நான் தேர்தலில் போட்டியிடுவேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா பேட்டி!
02:04பரிசலில் ஆடி அசைந்து மறுகரை வந்த பண்ணாரி மாரியம்மன்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து வரவேற்பு
02:19திமுக ஒன்றிய செயலாளர் கொலை.. குற்றவாளிகள் ஐந்து பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்..
02:11பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆம்னி வேன் மீது மோதிய தனியார் பேருந்து.. ஈரோடு அருகே பரபரப்பு
00:43ஈரோட்டில் லாரியை வழிமறித்து கரும்புகளை ருசி பார்த்த காட்டு யானை; ஓட்டுநரை துரத்தி அட்ராசிட்டி
Read more