Viral Video : சாமராஜ்நகர் சாலையில் உலா வந்த காட்டு யானை! - உயிர் தப்பிய வாகன ஓட்டுனர்!

Mar 14, 2023, 3:09 PM IST

ஈரோடு மாவட்டம், தமிழக எல்லையான தளவாடி பகுதியில் உலாவந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக இருசக்கரவாகனத்தில் வந்த நபர் உயிர் பயத்தில் வாகனத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார்.