இந்திரா காந்தி சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை!!

இந்திரா காந்தி சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை!!

Published : Oct 31, 2022, 02:13 PM IST

புதுச்சேரியில் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அரசு சார்பில் அவரது சிலைக்கு அமைச்சர் தேனி ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் இன்று புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. சிக்னல் நடுவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் தேனி ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு,  அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமி காந்தன், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மும்மத பிரார்த்தனை மற்றும் பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர்களின் தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. 

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் முதல்வர்  நாராயணசாமி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
புதுச்சேரி இலக்கியத் திருவிழா 2024: இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி ஷமிகா ரவி பேச்சு
புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்து சுப்ரமணி ராமசாமி பேச்சு
"விளம்பரத்துக்காக வீணாகும் மக்கள் பணம்" Pondy Lit Fest 2024ல் அனல் பறந்த விவாதம்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு தோன்றியது எப்போது? Pondy Lit Fest 2024ல் மனம் திறந்த அரவிந்தன்!
"புதிய இந்தியா" அதுவே பாரத் சக்தியின் நோக்கம் - Pondy Lit Fest 2024ல் பேசிய ஆளுநர் ரவி!
உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா? நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அலறவிட்ட இளைஞர்கள்!
இளமை திரும்புதே; ஸ்டைலாக பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
01:29புதுச்சேரி துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் ரங்கசாமி
01:31புதுவையில் இரிடியம் கடத்தலா? நாராயண சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அதிமுக
Read more