Governor RN Ravi : புதுச்சேரியில் 7வது முறையாக நடைபெறும் Pondy Lit Fest 2024 நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ரவி.

ஆண்டுக்கான Pondy Lit Fest 2024 நிகழ்வு பாண்டிச்சேரியில் இன்று செப்டெம்பர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கியுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் யுகத்தில் நமது பாரதத்தைக் கொண்டாடும் இந்த நிகழ்வு நடைபெறுவது இது ஏழாவது முறையாகும். வரும் செப்டம்பர் 22ம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டியில் தான் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. 

மூன்று நாள் நிகழ்வில் முதல் நாளான இன்று பேசிய தமிழாக ஆளுநர் ரவி அவர்கள், "புதிய இந்தியா உருவாகுவதில், பாரத் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்". தொடர்ச்சியாக இந்த நிகழ்வில் பல முக்கிய நபர்கள் பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி இலக்கியத் திருவிழா 2024: இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி ஷமிகா ரவி பேச்சு
புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்து சுப்ரமணி ராமசாமி பேச்சு
"விளம்பரத்துக்காக வீணாகும் மக்கள் பணம்" Pondy Lit Fest 2024ல் அனல் பறந்த விவாதம்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு தோன்றியது எப்போது? Pondy Lit Fest 2024ல் மனம் திறந்த அரவிந்தன்!
"புதிய இந்தியா" அதுவே பாரத் சக்தியின் நோக்கம் - Pondy Lit Fest 2024ல் பேசிய ஆளுநர் ரவி!
உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா? நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அலறவிட்ட இளைஞர்கள்!
இளமை திரும்புதே; ஸ்டைலாக பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
01:29புதுச்சேரி துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் ரங்கசாமி
01:31புதுவையில் இரிடியம் கடத்தலா? நாராயண சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அதிமுக