புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்து சுப்ரமணி ராமசாமி பேச்சு

Sep 21, 2024, 1:28 PM IST

புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சுப்ரமணி ராமசாமி ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்துப் பேசினார். அரவிந்தர் இந்த இதழை 1914 முதல் 1921 வரை நடத்தினார்.