Watch : புறக் காவல் நிலையம் அமைக்க ஒத்துழைத்தது என் தவறு தான்! மக்களிடம் பொது மன்னிப்பு கேட்ட சமூக ஆர்வலர்!

Watch : புறக் காவல் நிலையம் அமைக்க ஒத்துழைத்தது என் தவறு தான்! மக்களிடம் பொது மன்னிப்பு கேட்ட சமூக ஆர்வலர்!

Published : Mar 26, 2023, 12:19 AM IST

சுனாமி குடியிருப்பில் புறக்காவல் நிலையம் அமைக்க ஒத்துழைப்பு கொடுத்தது எங்கள் தவறு தான் என்று, வீடு வீடாக சென்று மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி கும்பிடு போட்டு சமூக ஆர்வலர் நூதன போராட்டம் நடத்தினார்.
 

புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி அருகே 1400 சுனாமி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இங்கே அடிக்கடி மீனவர்களுக்குள் பிரச்சினை ஏற்படுவதாக கூறி புற காவல் நிலையம் அமைக்க சமூக ஆர்வலர் குமார் கோரிக்கை விடுத்திருந்தார். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி புறக்காவல்நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது அது தவறு என உணர்ந்து கொண்டதாகவும், பொதுமக்கள் மன்னிக்க வேண்டும் என்றும் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
புதுச்சேரி இலக்கியத் திருவிழா 2024: இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி ஷமிகா ரவி பேச்சு
புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்து சுப்ரமணி ராமசாமி பேச்சு
"விளம்பரத்துக்காக வீணாகும் மக்கள் பணம்" Pondy Lit Fest 2024ல் அனல் பறந்த விவாதம்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு தோன்றியது எப்போது? Pondy Lit Fest 2024ல் மனம் திறந்த அரவிந்தன்!
"புதிய இந்தியா" அதுவே பாரத் சக்தியின் நோக்கம் - Pondy Lit Fest 2024ல் பேசிய ஆளுநர் ரவி!
உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா? நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அலறவிட்ட இளைஞர்கள்!
இளமை திரும்புதே; ஸ்டைலாக பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
01:29புதுச்சேரி துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் ரங்கசாமி
01:31புதுவையில் இரிடியம் கடத்தலா? நாராயண சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அதிமுக