WATCH : தியாகத் திருநாள்! - புதுவையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி சிறப்பு தொழுகை!

WATCH : தியாகத் திருநாள்! - புதுவையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி சிறப்பு தொழுகை!

Published : Jun 29, 2023, 10:30 AM ISTUpdated : Jun 29, 2023, 12:17 PM IST

புதுச்சேரியில் நடைபெற்ற ஈதுல் அல்கா என்று சொல்லக்கூடிய ஈகை பெருநாள் தொழுகை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.
 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொழுகை நடத்துவது வழக்கம், அதன்படி இன்று கடற்கரை சாலை காந்தி திடலில் ஈதுல் அல்கா என்று சொல்லக்கூடிய ஈகை பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.

இதில் புதுச்சேரி மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளைச் சார்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுச்சேரி மாவட்ட தலைவர் அபிப் ரகுமான் கூறும் போது, கடந்த 12 ஆண்டுகளாக ஈகை திருநாளை முன்னிட்டு தொழுகை நடத்தி இறைவனின் கட்டளையை நிறைவேற்றி வருகிறோம் அதன் படி இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தி உள்ளோம் இதன் பிறகு இறைவன் கட்டளை கட்டளையின் படி உணவுகள் மட்டும் தானங்கள் கொடுத்து உதவ உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
புதுச்சேரி இலக்கியத் திருவிழா 2024: இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி ஷமிகா ரவி பேச்சு
புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்து சுப்ரமணி ராமசாமி பேச்சு
"விளம்பரத்துக்காக வீணாகும் மக்கள் பணம்" Pondy Lit Fest 2024ல் அனல் பறந்த விவாதம்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு தோன்றியது எப்போது? Pondy Lit Fest 2024ல் மனம் திறந்த அரவிந்தன்!
"புதிய இந்தியா" அதுவே பாரத் சக்தியின் நோக்கம் - Pondy Lit Fest 2024ல் பேசிய ஆளுநர் ரவி!
உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா? நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அலறவிட்ட இளைஞர்கள்!
இளமை திரும்புதே; ஸ்டைலாக பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
01:29புதுச்சேரி துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் ரங்கசாமி
01:31புதுவையில் இரிடியம் கடத்தலா? நாராயண சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அதிமுக