ரூ.16 ஆயிரத்திற்கு விலைபோன அரியவகை மீன்; புதுவை மீனவர் மகிழ்ச்சி

ரூ.16 ஆயிரத்திற்கு விலைபோன அரியவகை மீன்; புதுவை மீனவர் மகிழ்ச்சி

Published : Aug 24, 2023, 09:36 PM IST

புதுவையில் பிடிபட்ட அரியவகை மீனான புலசா மீன் 2 கிலோ ரூ.16 ஆயிரத்திற்கு விலைபோனதால் மீனவர் மகிழ்ச்சி.

புதுச்சேரியின் ஏனாம் பிராந்திய ஆந்திர மாநில கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடலும், ஆறும் சேர்ந்த பகுதியில் மீனவர்கள் வலையில் ஆந்திர மக்கள் உண்ணும் அரிய வகை மீன்,"புல்சா" பிடிப்படும். மீன்களின் ராஜா என இம்மக்கள் அழைக்கின்றனர். அதிக சுவையும், சத்துக்களும் கொண்ட இந்த மீன் கடலில் இருந்து இன பெருக்கத்திற்காக ஆற்றுப்பகுதிக்கு வரும் போது  பிடிபடும். அப்போது  பிடிபடும் போது ஏலம் மூலமே விற்கப்படும். அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டெம்பர் 9ம் தேதி அதிகபட்சமாக இரண்டு கிலோ எடை கொண்ட மீன் ஒன்று 25,000 ரூபாய்க்கும் மற்றொரு மீன் 23,000 ரூபாய்க்கும் ஏலம் போனது.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் புலசா மீன் அதிக அளவில் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து மீனவர்கள் வலை வீசி வருகின்றனர். புலசா மீன் கிடைக்கும் என்ற ஆவலில் தினமும் வாடிக்கையாளர்கள் ஏனாம் மீன் அங்காடிக்கு வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஏனாம் மீனவர் வலையில் 2 கிலோ எடையிலான புல்சா  மீன் சிக்கியது. இந்த மீன் 16 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.

பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
புதுச்சேரி இலக்கியத் திருவிழா 2024: இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி ஷமிகா ரவி பேச்சு
புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்து சுப்ரமணி ராமசாமி பேச்சு
"விளம்பரத்துக்காக வீணாகும் மக்கள் பணம்" Pondy Lit Fest 2024ல் அனல் பறந்த விவாதம்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு தோன்றியது எப்போது? Pondy Lit Fest 2024ல் மனம் திறந்த அரவிந்தன்!
"புதிய இந்தியா" அதுவே பாரத் சக்தியின் நோக்கம் - Pondy Lit Fest 2024ல் பேசிய ஆளுநர் ரவி!
உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா? நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அலறவிட்ட இளைஞர்கள்!
இளமை திரும்புதே; ஸ்டைலாக பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
01:29புதுச்சேரி துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் ரங்கசாமி
01:31புதுவையில் இரிடியம் கடத்தலா? நாராயண சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அதிமுக