"ஜெ" நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கிய மகளிர் அணியினர்...!

Mar 8, 2018, 5:01 PM IST



மார்ச் 8 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

ஆண்டு தோறும் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வரும் மகளிருக்கு பல்வேறு அமைப்புகள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை அனைவரும் தொடர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையொட்டி,இன்று அதிமுக மகளிர் அணியினர்,சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, வழிபட்டு சென்றனர்.