கேரளா வயநாட்டில் நிலச்சரிவு : மண் சரிவில் இருந்து தப்பிக்க அலறியடித்து ஓடிய மக்கள் - நேரடி காட்சிகள்

கேரளா வயநாட்டில் நிலச்சரிவு : மண் சரிவில் இருந்து தப்பிக்க அலறியடித்து ஓடிய மக்கள் - நேரடி காட்சிகள்

Published : Jul 07, 2026, 05:02 PM IST

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, மீனாட்சி பாலம் அருகே நடைபெற்று வரும் சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்த பதற்றமான நேரடித் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

04:16கேரளா வயநாட்டில் நிலச்சரிவு : மண் சரிவில் இருந்து தப்பிக்க அலறியடித்து ஓடிய மக்கள் - நேரடி காட்சிகள்
08:32"விஜய் கூட இன்னும் கூட்டணியே அமையல! ஸ்டாலின் அண்ணன்கிட்ட பேசிட்டேன்! - திருமாவளவன்
08:50மேகதாதுவை தடுக்க 1 லட்சம் கோடி கடன் வாங்குங்க!" - முந்தைய திமுக அரசின் அலட்சியத்தை சாடிய அன்புமணி
04:00மக்கள் நலனை மறைக்கும் போலி அரசியல்!" - திமுகவை துவம்சம் செய்த அமைச்சர் செங்கோட்டையன் !
08:36தவெக அரசுக்கு அரணாக நிற்பேன்!" - மேகதாது அணை மற்றும் அரசியல் எதிரிகளை நோக்கி பாய்ந்த வைகோ !
03:12MGR, ஜெயலலிதா, அல்ல நீங்கள்! ஆணவத்தால் அதிமுக வாக்குகள் தவெகவுக்கு.. EPS விளாசும் முன்னாள் நிர்வாகி
06:26"இப்ப எதிரி யாருன்னு தெரிஞ்சிருச்சு.. சும்மா விட்றமாட்டோம்!" - உதயநிதி ஸ்டாலின்!
07:41ஆளுநரை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்! கொதித்த காங்கிரஸ் தலைவர்
02:55ஆளுநரின் கருத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம்!