Oct 13, 2017, 2:29 PM IST
கடந்த வருடம் மழை பெய்யாமல் தண்ணீர் வரத்து இன்றி, விவசாயம் பொய்த்துப் போனது. ஆனால் தற்போது, சில தினங்களாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள புல்லூர் தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அந்த வீடியோ காட்சிகள் இதோ