பாதுகாப்பை திரும்பப் பெற்றது ஏற்புடையதல்ல!" – ஸ்டாலினுக்காக குரல் கொடுத்த திருமாவளவன்!

பாதுகாப்பை திரும்பப் பெற்றது ஏற்புடையதல்ல!" – ஸ்டாலினுக்காக குரல் கொடுத்த திருமாவளவன்!

Published : Aug 30, 2026, 07:02 PM IST

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பைக் குறைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல என்று கூறிய அவர், அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த முழு பாதுகாப்பையும் மீண்டும் உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசும் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

08:09ஆபத்தில் சென்னையின் உயிர்நாடி!" – பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்காக அன்புமணி ராமதாஸ் அதிரடி முழக்கம்!
04:36வேளாங்கண்ணி மாதா கோயில் பெருவிழா ஆரம்பம்: வானை பிளந்த முழக்கங்களுடன் கொடியேற்றம்!
09:14நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் : ஆகஸ்ட் 31-க்குள் அதிரடி மீட்பு! – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி !
03:53கலைஞரின் சாதனைகளை யாராலும் அழிக்க முடியாது ! – காட்பாடியில் ஆர்.எஸ். பாரதி அதிரடி பேச்சு !
01:36நேபாளம் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாயம்: டிரோன் காட்சிகள்!
05:43நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!
02:53நேபாள வெள்ளத்தில் 21 தமிழர்கள் மீட்பு - நயினார் நாகேந்திரன் தகவல் !
01:34சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு !
03:31VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!