டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் - அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

Published : May 15, 2026, 03:00 PM IST

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், 'முதற்கட்டமாக 717 மதுக்கடைகளை மூடியுள்ளோம். மதுக்கடைகளை படிப்படியாக மூட முயற்சி எடுப்போம்' என்றார். தொடர்ந்து பேசிய அவர், 'நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று. அதை கூட ஒன்றிய அரசால் சரியாக நடத்த முடியவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டதால் மானவர்கள் மிகப்பெரிய மன உளைச்சலில் உள்ளனர்'' என்று கூறியுள்ளார்.

02:50அதிரடி காட்டும் முதல்வர் விஜய்.. குவாட்டருக்கு எக்ஸ்ட்ரா ரூ.10 கேட்டால் ஆப்பு! குஷியில் குடிமகன்கள்!
02:52அதிமுக அலுவலகம் எங்களுக்குக் கோயில் போன்றது: சி.வி. சண்முகம் அதிரடி!
03:23திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
03:34எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
01:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
03:47AIADMK Split | இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?
02:14எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!
02:40த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..
02:29"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!