Published : Mar 05, 2023, 06:40 AM ISTUpdated : Mar 05, 2023, 10:39 PM IST

Asianet Tamil News Live: பாஜகவில் இருந்து விலகிய நிர்மல் குமாருக்கு அண்ணாமலை வாழ்த்து

சுருக்கம்

பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Asianet Tamil News Live: பாஜகவில் இருந்து விலகிய நிர்மல் குமாருக்கு அண்ணாமலை வாழ்த்து

10:39 PM (IST) Mar 05

வெப்ப அலை மூலமாக மிகப்பெரிய அழிவை நாம் சந்திக்க வாய்ப்புள்ளது .. அமைச்சர் மெய்யநாதன் தகவல் !

வெப்ப அலை மூலமாக மிகப்பெரிய அழிவை நாம் சந்திக்க வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார் அமைச்சர் மெய்யநாதன்.

மேலும் படிக்க

10:24 PM (IST) Mar 05

One Rank One Pension திட்டத்தில் வங்கிக்கணக்கில் பணம்! யார், யாருக்குக் கிடைக்கும்? முழு விபரம் இதோ !!

One Rank One Pension திட்டத்தில் வங்கிக்கணக்கில் பணம் யாருக்கு கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

09:59 PM (IST) Mar 05

பாராட்டுக்களால் பரவசப்படுவதும் இல்லை.. தூற்றுபவர்களை கண்டு துக்கப்படுவதும் இல்லை - பாஜக

கடந்த ஒன்றை ஆண்டுகளாக கட்சிப்பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். - தமிழக பாஜக.

மேலும் படிக்க

08:42 PM (IST) Mar 05

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை.? பிரதமர் மோடிக்கு எதிர்கட்சியின் 9 தலைவர்கள் எழுதிய கடிதம் - நடந்தது என்ன.?

சிபிஐ, அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்கட்சியை சேர்ந்த 9 தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

07:09 PM (IST) Mar 05

நீங்கள் எங்கு சென்றாலும்.!! பாஜகவில் இருந்து விலகிய சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

மேலும் படிக்க

06:39 PM (IST) Mar 05

திமுக ஆட்சியில் எல்லாம் தனியார்மயம்.! இதுக்கா மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டாங்க - வேதனையில் சசிகலா

திமுக தலைமையிலான அரசு தற்போது எடுத்து இருக்கும் இந்த மோசமான நடவடிக்கையின் காரணமாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்று கூறியுள்ளார் சசிகலா.

மேலும் படிக்க

05:26 PM (IST) Mar 05

13 வயது சிறுவனுடன் தகாத உடலுறவு.. குழந்தை பெற்ற 31 வயது பெண்.. கதறும் சிறுவனின் தாய்!!

31 வயது பெண் ஒருவர் 13 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

04:57 PM (IST) Mar 05

From the India Gate: அடக்கி வாசிக்கும் வாரிசு.! டெல்லி அரசியல் ஆசையில் தலைவர் - அரசியல் கிசுகிசு

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 16வது எபிசோட்.

மேலும் படிக்க

03:30 PM (IST) Mar 05

எல்லாமே வன்மம்.. அரைக்கால் வேக்காட்டு அண்ணாமலை தெரிந்து கொள்ளட்டும்! பாஜகவை வெளுத்து வாங்கிய திமுக !!

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்திமொழிக்காரர்களிடம் அரைக்கால் வேக்காட்டு அண்ணாமலைகள் இதுபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என்று தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

மேலும் படிக்க

03:05 PM (IST) Mar 05

தமிழக பாஜகவின் முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம்.!! 420மலை தமிழ்நாட்டுக்கு கேடு - பாஜகவில் பரபரப்பு

பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்தார்.

மேலும் படிக்க

01:00 PM (IST) Mar 05

திராணி இருந்தால்..! 24 மணி நேரத்திற்குள் முடிந்தால் என்னை கைது செய்யுகள்.! திமுக அரசுக்கு சவால் விட்ட அண்ணாமலை

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் 4 பிரிவிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், திராணி இருந்தால் என்னை கைது செய்யுங்கள் என திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க..

11:05 AM (IST) Mar 05

நீலிகண்ணீர் வடிக்கும் அதிமுக.! போலியான செய்திகளை பரப்பி அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்தும் பாஜக- கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில்  நடக்காத கலவரம் ஒன்றை நடந்ததாக போலியான செய்திகளை பரப்பி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்துவது பாஜகவும் அதன் நிர்வாகிகளும் தான் என கேஎஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

10:38 AM (IST) Mar 05

சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்..! அலெர்ட் செய்யும் ஐசிஎம்ஆர்- 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

நாடு முழுவதும் புதிதாக குளிர் காய்ச்சல் மற்றும் இருமல் நோய் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு A H3n2 எனும் புதிய வைரஸ் தான் காரணம் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க..

09:35 AM (IST) Mar 05

நடிகர் வடிவேல், இசையமைப்பாளர் தேவாவிற்கு போலி டாக்டா் பட்டம் .! தலைமறைவான ஹரீஷை அதிரடியாக கைது செய்த போலீஸ்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், போலி டாக்டர் பட்டம் கொடுத்த விவகாரத்தில், சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்ற அமைப்பின் இயக்குனர் ஹரிஷ் தலைமறைவாக இருந்த நிலையில் ஆம்பூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

08:35 AM (IST) Mar 05

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தொடருமா..? செங்கோட்டையன் கூறிய பரபரப்பு தகவல்

ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் போட்டியிடும் போது  எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. இதையே மாபெரும் வெற்றியாக கருதுகிறோம் என  முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

08:34 AM (IST) Mar 05

வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்..! தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல கோவையில் இருந்து பாட்னாவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க..

07:33 AM (IST) Mar 05

ஈரோடு தேர்தல் தோல்விக்கு யார் காரணம்..? அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தேதி குறித்த இபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக 66 ஆயிரம் வாக்குகள் வித்திசாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், இந்த தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசிக்க வருகிற 9 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

07:06 AM (IST) Mar 05

வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தியை பரப்பியவர்கள் பாஜக தலைவர்கள் தான்..! கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

வெறுப்பு அரசியலுக்காக தமிழ்நாட்டு மாண்பை சீர்குலைக்கும் செயலில் பாஜக ஈடுபட்டுள்ளதாக விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..


More Trending News