இதே இடத்தில்தான் தண்ணீர்பாட்டில் கொண்டு வீசி என்னை வெளியேற்றினார்கள். அன்று என் சிரிப்பு தொலைந்துபோனது.. ஆனால் என் சிரிப்பை மீட்டுத் தந்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்" - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!