Dec 13, 2018, 6:54 PM IST
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றிரவுக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.