கீழடியில் திடீர் ஆய்வு.....பார்வையிட்ட பின் தொல்லியல் துறைக்கு அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் ராஜ்மோகன்!

கீழடியில் திடீர் ஆய்வு.....பார்வையிட்ட பின் தொல்லியல் துறைக்கு அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் ராஜ்மோகன்!

Published : Jul 20, 2026, 07:00 PM IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்திற்குத் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் நேரில் வருகை தந்து கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்காலப் பொருட்கள், தமிழர்களின் பண்பாட்டுச் சான்றுகள் மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்யவும், அருங்காட்சியகத்தைப் பராமரித்துப் பாதுகாக்கவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஊடகத்தினரிடம் விளக்கமளித்தார்.

06:58கீழடியில் திடீர் ஆய்வு.....பார்வையிட்ட பின் தொல்லியல் துறைக்கு அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் ராஜ்மோகன்!
09:37மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்படும்! அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
05:23தரமான கல்வியையும், சுகாதாரமான குடிநீரையும் இலவசமாக வழங்கிட வேண்டும்.! ஜாகுவார் தங்கம் கோரிக்கை !
02:02மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
03:22Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
07:44அவரவர் வாய்ப்பை தேடி ராஜினாமா செய்யும் போது அதை தவிர்க்க முடியாது ! சசிகாந்த் செந்தில் எம்பி பேட்டி
04:23கிருஷ்ணகிரி கல்லூரி மாணவர்கள் பாதிப்பு- நடந்த்து என்ன.? ஆர் ஆர் பிரியாணி ஓனர் விளக்கம்
08:31நெடுஞ்சாலை பணிகளை கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ஆய்வு !
03:47ஓராண்டுக்குள் சென்னை எல்லை சாலை பணிகள் நிறைவடையும் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு!