த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..

Published : May 13, 2026, 03:00 PM IST

தமிழக சட்டசபையில் த.வெ.க அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக உரையாற்றினார். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைச் சொல்லி, இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அ.தி.மு.க ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கு வாக்களித்ததாகக் குறிப்பிட்டார்.

02:29"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
02:24விமர்சனங்களுக்குப் பதிலடி: சட்டமன்றத்தில் சீறிய "தளபதி" விஜய்!
05:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
04:39சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி ஆவேசம்: உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்த முதலமைச்சர் விஜய்!
03:03CM Vijay | முதல்முறையாக டெல்லிக்கு விசிட் அடிக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!
04:21மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் தேவை: சட்டமன்றத்தில் வன்னி அரசு பேச்சு !
01:162026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா?
01:05காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!
02:43சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!