த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..

Published : May 13, 2026, 03:00 PM IST

தமிழக சட்டசபையில் த.வெ.க அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக உரையாற்றினார். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைச் சொல்லி, இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அ.தி.மு.க ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கு வாக்களித்ததாகக் குறிப்பிட்டார்.

04:41சட்டசபை மரபு திமுகவுக்கு தெரியுமா? பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
03:14Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
08:12ஆட்சிகள் தான் மாறுகிறது ...காட்சிகள் ஏதும் மாறவில்லை ! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி
02:50அட்சய திருதியை அன்னிக்கு தங்கம் வாங்குறீங்களா? இந்த டெக்னிக் தெரிஞ்சா நீங்கதான் கிங்!
06:22"பேச்சுவார்த்தை வேலைக்கு ஆகாது"... மேகதாது அணை விவகாரத்தில் துரைமுருகன் அதிரடி கருத்து
02:48Senior Citizen Free Bus : அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவசம்.. சூப்பர் அறிவிப்பு!
02:16ஜூலை மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 கிரெடிட்.! உங்களுக்கு கிடைக்குமான்னு செக் பண்ணிக்கோங்க.!
05:17"கர்நாடகாவின் தன்னிச்சையான முயற்சியைத் தடுக்க வேண்டும்" – மேகதாது தீர்மானத்திற்கு ஈ.பி.எஸ்
10:39தாவெக அரசின் முதல் கூட்டத்தொடர்: அணை கட்டும் முயற்சிக்கு முதல்வர் விஜய் கடும் எதிர்ப்பு!
08:48தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்த அன்புமணி ராமதாஸ்..! முக்கிய அறிவிப்புகள்