த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..

Published : May 13, 2026, 03:00 PM IST

தமிழக சட்டசபையில் த.வெ.க அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக உரையாற்றினார். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைச் சொல்லி, இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அ.தி.மு.க ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கு வாக்களித்ததாகக் குறிப்பிட்டார்.

08:08தமிழ்நாடு காவல் துறையின் சிறப்பு விருதுகள் விழா: விருது வழங்கி சிறப்பித்த முதலமைச்சர் விஜய்!
08:15மக்களை வாட்டி வதைக்கும் கரண்ட் பில் உயர்வு... கேள்வி கேட்டதும் மழுப்பிய அமைச்சர் CTR நிர்மல் குமார்!
03:18சிங்கப்பெண் சிறப்புப் படை அணிவகுப்பு! வேஷ்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் !
06:265 நிமிடப் பேச்சு... கிழிந்து தொங்கிய நீட் முகமூடி! மாஸ் காட்டிய அன்புமணி!
03:34எல்லோருக்கும் ரூ.2,500! பட்ஜெட்டுக்கு முன்பே வெளியாகும் சர்ப்ரைஸ்.....சுதந்திரதின அறிவிப்பு !
03:36காவேரி நதி நீர் பிரச்சனையில் முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறார் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
07:39முதல்வர் கர்நாடகாவிற்கு தனியாக செல்ல கூடாது.... இது மக்கள் பிரச்சனை ! பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
02:29சாதனை படைத்த முன்னாள் வீரர்களுக்கு அரசு ஓய்வூதியம்: ஆணைகளை வழங்கிய ஆதவ் அர்ஜுனா!
09:18மாநில உரிமையில் அலட்சியமா?" — மருத்துவ சீட்கள் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு சரமாரி கேள்வி
06:53மேகதாது திட்டத்தில் ராகுல் காந்தியின் மௌனம் ஏன்?" — பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!