மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு! – திருப்பத்தூரில் காங்கிரஸின் பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணி!

மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு! – திருப்பத்தூரில் காங்கிரஸின் பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணி!

Published : Aug 09, 2026, 07:02 PM IST

திருப்பத்தூரில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு (Delimitation) நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் பிரம்மாண்ட அமைதி பேரணி நடைபெற்றது. தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மத்திய அரசின் முயற்சியைக் கண்டித்து திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேரணியாகச் சென்று குரல் எழுப்பினர்.

03:27சுகாதாரத் துறையில் சாதனையா? சோதனையா? – விமர்சனங்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் காரசார பதிலடி!
05:00பயந்து ஓடும் அரசு ! – சென்னையில் கனிமொழி விட்ட பகிரங்க சவால் !
07:48பேரவையில் பிரேமலதா விளாசல்: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாத அரசுக்கு கண்டனம்!
03:40மேகதாட்டு விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகத் தாக்கிய பிரேமலதா விஜயகாந்த் !
01:48TN Budget: சட்டப்பேரவை பட்ஜெட் குறித்து அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் கடுமையான விமர்சனம்!
01:51டெல்லியில் கனமழை: சைனிக் ஃபார்ம்ஸ் பகுதியில் வெள்ளத்தில் தவிக்கும் வாகன ஓட்டிகள்!
06:53பழங்குடியினர் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு ! தேனியில் கம்யூனிஸ்ட் கட்சி வீதிப்போராட்டம் !
03:48தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா நிறைவு: திரளான பக்தர்கள் தரிசனம்!
01:49நம்பர் 1 டிரெண்டிங்கில் 'தக்காளி வெற்றி கழகம்' பஸ்! யார் பாத்த வேலைடா இது?