
திருப்பத்தூரில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு (Delimitation) நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் பிரம்மாண்ட அமைதி பேரணி நடைபெற்றது. தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மத்திய அரசின் முயற்சியைக் கண்டித்து திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேரணியாகச் சென்று குரல் எழுப்பினர்.