CM Vijay-ன் கரூர் விசிட்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை! | Trichy Airport Visuals

CM Vijay-ன் கரூர் விசிட்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை! | Trichy Airport Visuals

Published : Jul 10, 2026, 02:03 PM IST

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் அரசு மற்றும் கட்சி ரீதியான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்லும் முதல்வர் விஜய், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும், தகுதிவாய்ந்த பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இத்துடன், கரூரில் ரூ.1,700 கோடி மதிப்பீட்டிலான புதிய காலணி உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். திருச்சி மற்றும் கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

03:36காவேரி நதி நீர் பிரச்சனையில் முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறார் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
07:39முதல்வர் கர்நாடகாவிற்கு தனியாக செல்ல கூடாது.... இது மக்கள் பிரச்சனை ! பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
02:29சாதனை படைத்த முன்னாள் வீரர்களுக்கு அரசு ஓய்வூதியம்: ஆணைகளை வழங்கிய ஆதவ் அர்ஜுனா!
09:18மாநில உரிமையில் அலட்சியமா?" — மருத்துவ சீட்கள் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு சரமாரி கேள்வி
06:53மேகதாது திட்டத்தில் ராகுல் காந்தியின் மௌனம் ஏன்?" — பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!
06:41இளைஞர்களின் எழுச்சியே நாட்டின் பலம் ! — கலாம் விருது விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி
03:04சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு பயணம் செய்த முதல்வர் முதலமைச்சர் விஜய் ! மகிழ்ச்சியில் மக்கள்
08:57மக்களுக்கான உரிமைப் போர்! மேடையில் சீறிய சௌமியா அன்புமணி... அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!
03:34வேகமெடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள்... களத்தில் இறங்கி ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்!
04:38ஏக்கருக்கு ரூ.10,000 நிவாரணம்.! பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு.! யார் யாருக்கு கிடைக்கும் ?