TASMAC: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக வரும் புகார்களை அடுத்து, ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.