போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி - சேலத்தில் பரபரப்பு!

Published : Feb 12, 2023, 10:21 AM IST
போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி - சேலத்தில் பரபரப்பு!

சுருக்கம்

சேலத்தில் காவல் வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சேலம் மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான வாகனம் ஆயுதப்படை போலீசாரை அழைத்துக் கொண்டு சென்றது. குமாரசாமி பட்டி ஆயுதப்படை மைதானத்திற்கு சென்று கொண்டிருந்த காவல் வாகனம் கோட்டை மைதானம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுகவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அண்ணாமலை..! பிரச்சாரத்திற்கு தேதி அறிவிப்பு

சாலையோரம் அமர்ந்திருந்த அந்த வாலிபர் திடீரென காவல் துறை வாகனத்தின் குறுக்கே  சென்றுள்ளார். அதனால்  தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயமடைந்த வாலிபர்  சுறுண்டு விழுந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த வாலிபர் சாலையோரங்களில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்  என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து சேலம் டவுன் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளுநர் மாளிகையில் மூடப்பட்ட பள்ளிவாசல்..! உள்நோக்கத்தோடு அடைக்கப்பட்டுள்ளதா.? சந்தேகத்தை எழுப்பும் ஜவாஹிருல்லா

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?