Breaking: கோவை கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து 3 பேர் உயிரிழப்பு

Published : Jun 01, 2023, 06:36 PM ISTUpdated : Jun 01, 2023, 07:24 PM IST
Breaking: கோவை கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து 3 பேர் உயிரிழப்பு

சுருக்கம்

கோவை கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து மூவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டியை அடுத்த தெக்கலூர் அருகே தனியார் நிறுவனத்தின் விளம்பர பலகை அமைக்கும் பணி நடந்து வந்தது. அப்போது, இரும்பு ஆங்கிள் சரிந்ததில் 3 பேர் உயிரிழந்து இருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மூவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் விளம்பர பேனர் அமைக்கும் கூலி தொழிலாளிகள் என்பதும் தெரிய வந்துள்ளது. 


 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?