கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு காதல் மனைவி கொடுத்த காஸ்ட்லி கிறிஸ்துமஸ் கிஃப்ட்!

Published : Dec 27, 2022, 01:48 PM IST
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு காதல் மனைவி கொடுத்த காஸ்ட்லி கிறிஸ்துமஸ் கிஃப்ட்!

சுருக்கம்

கிறிஸ்டியானோவிற்கு அவரது காதல் மனைவி ஜார்ஜினா ரோட்ரிகுஸ் கிறிஸ்துமஸ் பரிசாக புதிதாக கார் ஒன்றை வாங்கி கொடுத்து அவரை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

போர்ச்சுகல் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கடந்த 1985 ஆம் ஆண்டு பிறந்த ரொனால்டோ 1992 ஆம் ஆண்டு முதல் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். தனது 18ஆவது வயதில் போர்ச்சுகள் அணியில் இடம் பெற்று தற்போது வரையில் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் 100க்கும் அதிகமான கோல்களை அடித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த கால்பந்து போட்டியில் ஐரோப்பா அணிக்கு எதிராக தனது முதல் கோலை பதிவு செய்தார்.

 

100ஆவது டெஸ்டில் சாதனை படைத்த வார்னர்: 3ஆவது முறையாக இரட்டை சதம்!

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பரிசாக அவருக்கு காஸ்ட்லியான் கார் ஒன்றை அவரது காதல் மனைவி ஜார்ஜினா ரோட்ரிகுஸ் வாங்கி கொடுத்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் ஜார்ஜினா பதிவிட்டுள்ளார். அதில், ரொனால்டோ மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜார்ஜினா வீட்டை விட்டு வெளியில் வருகிறார். அங்கு, வெள்ளை நிறம் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் காரைக் கண்டதும் ரொனால்டோ மகிழ்ச்சி அடைந்துள்ளார். 

6ஆவது மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: லவ்லினா, நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்!

அதன் பிறகு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் பயணம் செல்கிறார். இந்த காரில் விலை இந்திய மதிப்பில் மட்டும் ரூ. 7 கோடி என்று சொல்லப்படுகிறது. ரொனால்டோவும் தனது பங்கிற்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ளார். இது 6.6L ட்வின் டர்போ வி12 பவர் பிளாண்ட்கொண்டது. 4.3. மில்லி வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

100ஆவது டெஸ்ட்டில் சதம் அடித்து சாதனை படைத்த டேவிட் வார்னர்!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!
இவன ஏன் இந்திய அணியில் எடுக்கல... ஆர்சிபி பிளேயருக்காக வக்காலத்து வாங்கிய ஸ்ரீகாந்த்