இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெற உள்ளது இந்த வினோதத் திருமணம். கேரளாவை சேர்ந்த 25 வயது நடனக் கலைஞரும் துணை நடிகருமான சூர்யா 19பது வயதுடைய இசான்கேசான் என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
வித்தியாசமான திருமணம்:
எதிலும் வித்தியாசம் வேண்டும் என விரும்பும் இந்த ஜோடிகள், தங்களுடைய திருமணம் இதுவரை யாரும் செய்துக்கொள்ளாத விதத்தில் இருக்க வேண்டும் என எண்ணினர்.
பெண்ணாக மாறிய சூர்யா:
வித்யாசத்தை விரும்பும் இந்த ஜோடிகள்... பெண்ணாக இருப்பவர் ஆணாக மாறவும், ஆணாக இருப்பவர் பெண்ணாக மாறவும் முடிவு செய்தனர். ஆரம்பத்தில் இவர்களுடைய முடிவுக்கு பெற்றோர் ஒற்றுக்கொள்ள வில்லை என்றாலும் எப்படியோ சம்மதம் வாங்கினர்.
அதன்படி... கடந்த 2014 ஆம் ஆண்டு சூர்யா ஆபரேசன் மூலம் பெண்ணாக மாறினார். அவரது காதலி 2015 ஆம் ஆண்டு ஆபரேசன் செய்துக்கொண்டு ஆணாக மாறினார்.
திருமணம்:
தற்போது இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இவர்களுடைய இந்த வித்தியாசமான திருமணத்தை இரு குடும்பத்தினரும் அடுத்த மாதம் நடித்த திட்டமிட்டுல்லதாக கூறப்படுகிறது. அதன்படி கேரள அரசின் திருமண சிறப்பு திருத்த சட்டப்படி இந்த காதலர்கள் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.