பல கோடி மக்கள் தலைவராகவும், அண்ணனாகவும் ஏற்றுக் கொண்டுள்ள அண்ணன் விஜய் அவர்களை வாடா, போடா என்று பேசுவதும், அவரை பற்றி அவதூறு பரப்புவதும் என்ன மாதிரி செயல்? மனநிலை? வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும் நீங்களெல்லாம் பேசலாமா? பத்திரிக்கையாளர் போர்வையில் நடமாடும் கொத்தடிமை என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.