பதவி நீக்கம் செய்யப்பட்ட கவுன்சிலர்கள் யார்,?
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் அவரவர் வகித்துவந்த பதவியிலிருந்து நீக்கம் செய்து ஆணையிட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி
(1) வ.பாபு. 189-வது வார்டு உறுப்பினர். பெருநகர சென்னை மாநகராட்சி.
(2) கே.பி.சொக்கலிங்கம், 5-வது வார்டு உறுப்பினர். பெருநகர சென்னை மாநகராட்சி.
(3) ச.ஜெயபிரதீப். 40-வது வார்டு உறுப்பினர் மற்றும் 3-வது மண்டலக்குழுத் தலைவர். தாம்பரம் மாநகராட்சி.
(4) க.சகுந்தலா. 11-வது வார்டு உறுப்பினர் மற்றும் உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர்.