பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் உச்சம் பெற்றதை அடுத்து தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் நீக்கப்பட்டடு புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருகிறது. ஆனால் அன்புமணி அவரவர் வகித்து வந்த பதவியில் நீடித்து வருவதாகவும் கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளதாக கூறி வருகிறார்.