பேரறிஞர் அண்ணா திராவிட கோட்பாடுகளை உருவாக்கி திமுகவை 1952ல் தேர்தல் அரசியலில் நுழைத்து, இன்றைக்கும் அவரது கொள்கைகள் மூலம் திமுகவும், அதிமுகவும் தமிழகத்தை 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்து அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியிருக்கிறது. அப்படிப்பட்ட அண்ணாவையும், சத்துணவு தந்த சரித்திர நாயகன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தமிழக நலன்களுக்கும், மக்களுக்கும் ஆற்றிய பணிகள் மட்டும் அல்ல, சீமான் எந்த பிரபாகரனை மையப்படுத்தி தன்னுடைய அரசியல் வாழ்க்கையை துவங்கினாரோ அந்த தலைவரை உருவாக்கி, பாதுக்காத்து, காப்பாற்றியவரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான்.