அதன்படி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் தொகுதிகள் அடங்கியவை நெல்லை மேற்கு மாவட்டமாகவும், நாங்குநேரி, இராதாபுரம் தொகுதிகள் அடங்கியவை நெல்லை கிழக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆவுடையப்பனும், நெல்லை கிழக்கு மாவட்டபொறுப்பாளராக கிரகாம்பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.