அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் மூதாட்டி மலர் உதவி கேட்டுள்ளார். மூதாட்டிக்கு லிப்ட் கொடுத்திருக்கிறார். பின்னர் போக வேண்டிய இடத்திற்கு முன்கூட்டியே வாகனத்தை நிறுத்திய இளைஞர் இதற்கு மேல் பைக் போகாது என்று கூறி மூதாட்டியை இறக்கி விட்டுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்தார்.