கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் புனீத் குமார். இவரது மனைவி சுஷ்மா. ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதி ஆண் குழந்தை உள்ளது. குழந்தையை பிறந்ததை அடுத்து சுஷ்மா வேலையில் நின்றுவிட்டார். ஆனால், வீட்டில் இருந்த சுஷ்மாவை மாமியார் கல்பனா எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லி வந்துள்ளார். சின்ன விஷயத்தை கூட பெரிய அளவில் பிரச்சினை செய்தார். இதனால், அடிக்கடி மாமியார் – மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.