தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை இரண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது ஜனவரி 14 தை பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் ஆகிய மூன்று நாட்கள் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.