இது அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருந்தது. இதுதொடர்பாக விளக்கமளித்த கேப்டன் ரோஹித் சர்மா, எந்த பேட்ஸ்மேனுக்கும் இதுதான் அவரது பேட்டிங் ஆர்டர் என்றில்லாமல், அனைவரும் எந்த ஆர்டரிலும் இறங்கி ஆட தயாராக இருக்கவேண்டும் என்றும் அதற்காகத்தான் சூர்யகுமார் யாதவ் ஓபனிங்கில் இறக்கிவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.