இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் அல்லது திலக் வர்மா, ஜடேஜா, நிதிஷ்குமார் ரெட்டி பேட்டிங் செய்வார்கள். பவுலிங்கை பொறுத்தவரை ஸ்பின் பவுலிங்கில் குல்தீப் யாதவ், ஜடேஜா உள்ளனர். பாஸ்ட் பவுலிங்கில் ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி உள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல் (கேப்டன்), ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ருத்ராஜ் கெய்க்வாட், திலக் வர்மா அல்லது ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ்குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங்.