இப்போதும் கூட, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையில் ஆடவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கேஎல் ராகுல் தலைமையில் முற்றிலும் வேறு வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடுகிறது.ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு தொடர்களில் ஆடுமளவிற்கு இந்திய அணியின் பென்ச் வலிமை உள்ளது.