இந்நிலையில், தினேஷ் கார்த்திக்குடனான போட்டி குறித்து கேள்விக்கு பதிலளித்த ரிஷப் பண்ட், நாங்கள் எங்களுக்குள் போட்டி என்று கருதவில்லை. இருவருமே தனித்தனியாக எங்களது 100% பங்களிப்பை அணிக்காக அளிக்கிறோம். மற்றவை எல்லாம் பயிற்சியாளர், கேப்டன், அணி நிர்வாகம் என்னை நினைக்கிறார்கள் என்பதை பொறுத்தது என்று ரிஷப் பண்ட் கூறினார்.