- உங்களது உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லையென்றால் இரத்த ஓட்டம் சீரற்ற நிலைக்கு சென்று, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் திடீரென ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக இதயத்துடிப்பு திடீரென அதிகரிக்கும் மற்றும் குறையும். இந்த உணர்வானது 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தால் மரணம் கூட ஏற்படலாம்.
- உடலில் போதிய அளவு நீர் இருந்தால் உடல் உறுப்புகள் அனைத்தும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீராக செயல்படும். எனவே உடலில் போதுமான அளவு நீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதற்காக வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் போதாது, நீச்சத்து நிறைந்த பழங்களையும் சாப்பிடுங்கள்.