பாதிப்புகள்
பற்களை பராமரிக்காமல் விட்டால் நாளடைவில் செரிமானப் பாதையில் வீக்கம், குடல் புறணி பலவீனம், கசிவு குடல் நோய்க்குறியின் ஆபத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதுமாதிரியான பல செரிமான மண்டல உறுப்புகளின் பிரச்சனை ஏற்படும். இது தவிர வாய்ப்புண்கள், ஈறுகள் வீக்கம் அடைதல், இரத்தப்போக்கு, பற்சிதைவு ஏற்படலாம். வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்காவிட்டால் இதயம், மூளை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம்.