இந்த பானம் தயாரிக்க மஞ்சள், நெல்லிக்காய், இஞ்சி, கருப்பு மிளகு ஆகிய நான்கும் போதும். இது புற்றுநோய் காரணிகளான வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆய்வுகளின்படி, மஞ்சளில் உள்ள குர்குமின் சில புற்றுநோய் செல்களுடைய வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. டிஎன்ஏவை சேதம் அடைவதிலிருந்து பாதுகாக்கிறது.