இரத்த சோகை (ANEIMA) என்பது உடலில் போதுமான ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாத ஒரு நிலையாகும். வெளிறிய தோல், மூச்சுத் திணறல், சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இவை லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். இரத்த சோகை உயிருக்கே ஆபத்தாகலாம். இரத்த சோகையைத் தடுக்க உதவும் சில முக்கிய பழங்களைப் பற்றி இங்கு காண்போம்.