தலைவலி எல்லாருக்கும் வரும் ஒரு பொதுவான பிரச்சனை. மன அழுத்தம், தூக்கமின்மை, வேலைப்பளு போன்ற காரணங்களால் இது வரும். ஆனாலும் சில நேரங்கள், வாரங்கள் தொடர்ந்தால் அது ஒற்றைத் தலைவலியாகும் இந்த தளபதியானது ரொம்பவே வேதனையானது.
மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு சாப்பிடுதல், போதுமான தண்ணீர் குடிக்காமல் இருத்தல் வேலை அழுத்தம் போன்ற பல காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படும். இந்த தலைவலியிலிருந்து நிவாரணம் பெற மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மட்டுமல்ல சில பழங்களை சாப்பிடுவதன் மூலமும் சரி செய்துவிடலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.