ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் வந்தாலே கோடை வெயிலும் கூடவே வரும். இந்நிலையில் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் பராமரிக்க வேண்டும். ஒரு நாளில் குறைந்தபட்சம் 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரையில் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த கோடைக்கு ஏற்ற கொய்யா, தர்பூசணி, மாம்பழம், கிர்ணி, நுங்கு ஆகியவை உண்ண வேண்டும்.