அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து, தண்ணீர் தேவையான அளவு வைத்து மிருதுவாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி, சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். - பின்னர் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- கறியை சேர்த்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும். சிறிது தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 15 நிமிடங்கள் மூடி வைத்து வேகவைக்கவும். முடிவில் புதினா, கொத்தமல்லி தூவி, திரட்டி கொள்ளவும்.