- பச்சரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக கலந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- சிறிது உப்பு சேர்த்து மெதுவான மாவாக, தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- மற்றொரு புறம் தேங்காயை துருவி, கெட்டியாக பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- தேங்காய் பாலுடன் சிறிது ஏலக்காய் தூள், சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யை காய வைத்து, எண்ணெய் காய்ந்ததும், சிறிய உருண்டையாக எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- சிறிது ஆறியதும், தேங்காய் பாலில் போட்டு, 5 நிமிடங்கள் ஊற விட்டு எடுத்து பரிமாறலாம்.
மதுரை ஸ்பெஷல் கறி தோசை : வாசனை கமகமக்க வீட்டிலேயே செய்யலாம்